*#மனிதரின்இராஜ்யங்கள் #vs #தேவனின்இராஜ்யம் #கொள்கைவேறுபாடுகள்* http://ta.ChristianityOriginal.com/Kingdom *#இன்றையசமூகம் #vs #கர்த்தராகியயாவேயின்இராஜ்யம் #பூமியில் #வரவிருக்கும்சமூகம்* மனிதர்களின் பேரரசுகளில் ஆட்சியாளர்கள் பார்வோன்களா, இராஜாக்களா, பேரரசர்களா, ரோம சீசர்களா அல்லது இன்றைய சர்வாதிகாரிகளா, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளா என்பது முக்கியமில்லை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 1. பேரழிவுகள் / வறட்சிகள் / மோசமான காலநிலை 2. சண்டை / பயங்கரவாதம் / போர்கள் கர்த்தரை தவறாக புரிதல் 3. சுயநல அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள் 4. அநீதி, தாமதமான நீதி, வெகுஜன சிறைவாசம் 5. இனவெறி, சாதிவெறி, ஆணாதிக்கம், பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, சுரண்டல் 6. வறுமை, சுகாதாரக் காப்பீட்டின்மை, வீடற்றவர், மனிதனால் பேரழிவுகள், கவலை 7. பிரிந்த குடும்பங்கள், இழந்த அன்புக்குரியவர்கள் 8. நாள்பட்ட நோய்கள், ஊனம், கொள்ளை நோய்கள் 9. விலங்கு, மனித உரிமை மீறல்கள் 10. மரணம்! மேல்தட்டோருக்கு மட்டுமே உயிர்த்தெழுதல் கர்த்தராகிய யாவேயின் வாக்குறுதியளிக்கப்பட்ட இராஜ்யத்தில், பூமியில் விசயங்கள் மாறும். பின்வரும் வகையில் சமூகம் செழிக்கும்.. 1. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் 2. சமாதானமான உலகம் 3. உலகெங்கிலும் கர்த்தர் பற்றிய அறிவு 4. மக்கள் சேவை செய்யும் அரசு 5. விரைவான பாரபட்சமற்ற நீதி 6. நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகம் 7. நிதி பாதுகாப்பு, செழிப்பு 8. ஒருங்கிணைந்த, சமரசமான குடும்பங்கள் 9. ஆரோக்கியமான, திறனான மனிதர் 10. சக மனிதர்கள்/உயிரினங்கள் மீது அக்கறை வாழ்வு! எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் ஆமென். உம் இராஜ்யம் வருவதாக. இந்த கொள்கைகளைத் தான் இயேசுவை பின்பற்றுபவர்கள் இன்றைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்!
*#எல்மோ #மனிதர்* http://ta.ChristianityOriginal.com/Death "நீ வானத்தை அண்ணாந்து பார்! அதி உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கு. நீ பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உன் மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்? நீ நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? உன் பாவத்தினால் உன்போன்ற மனுஷனுக்குத்தான் நஷ்டம். உன் நீதியினால் மனுபுத்திரனுக்குத்தான் லாபம்." யோபு35:5-8. "ஆதாமிலே எல்லாரும் சாகிறோம்." 1கொரி15:22.
*#மென்டல்ஜிம்னாஸ்டிக்ஸ் #மெய்கிறிஸ்தவம்பழகு* http://ta.ChristianityOriginal.com/Ransom 1. *மரணம்* ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை. 2. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை *கிரயம் கொடுத்தார்.* அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து *மீட்டார்.* [1தீமோ2:6, 1கொரி15:21-22]. 3. *#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, *நீதி கற்றுக்கொடுப்பார்.* [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக!
*#மெய்கிறிஸ்தவம்பழகு* http://ta.ChristianityOriginal.com/Ransom 1. *மரணம்* ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை. 2. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை *கிரயம் கொடுத்தார்.* அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து *மீட்டார்.* [1தீமோ2:6, 1கொரி15:21-22]. 3. *#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, *நீதி கற்றுக்கொடுப்பார்.* [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக!
*#கப்சிப்* http://ta.ChristianityOriginal.com/Sinners "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை. எல்லோரும் பாவம் செய்து வீழ்ந்து போயினர். ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது." பிரசங்கி 7:20; ரோமர் 3:23; 7:19; 1யோவான் 1:8.
https://www.facebook.com/share/p/JK1yJdM21wcuN7dF/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/p/gstUWcLRE7D14DFA/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/p/kX6KoBAtQUUmmHCn/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/p/TFiw5NhsdfZgzTWV/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/6QXqKpmwS8QM8JW2/?mibextid=xfxF2i
*#பூமி* http://ta.ChristianityOriginal.com/Earth இயேசு, "சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்," என்றார். ஆம், "வானங்களைச் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர், பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகப் படைத்து உருவேற்படுத்தினார். பூமி என்றைக்கும் நிலைத்திருக்கிறது." ஏசாயா45:18, பிரசங்கி1:4. *#வரவிருக்கும்இராஜ்யம்* இயேசு பரலோகத்திலிருந்து பூமி திரும்பும்போது தீர்க்கதரிசிகள் உரைத்தபடி தேவன் எல்லாவற்றையும் மறுசீரமைப்பு செய்வார். இயேசு ஆதாமிற்கு பதில் தன்னுயிர் கிரயமாக கொடுத்ததால், ஆதாமினால் மரணம் அடையும் மனுக்குலம் அனைத்தும் இயேசு பூமி திரும்புகையில் பூமியில் உயிர்த்தெழும்! [1தீமோ2:4-6, 1கொரி15:21-22] ஆம், பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய மரித்தோர் விழித்து எழுந்திருப்பார்கள். நியாயத்தீர்ப்பின் காலமாகிய ஆயிர வருட இராஜ்யத்தில் [உயிர்த்தெழுந்த] பூமியின் குடிகள் நீதி கற்றுக்கொள்வர். இயேசு தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார் [தானியேல்12:2, அப்போஸ்தலர்3:21, ஏசாயா26:9, வெளி2:26-27]. நீதி கற்றுக்கொண்டபின் அவர்கள் சோதிக்கப்படுவார்கள் [வெளி20:3]. அதில் தேறுபவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் [மத்தேயு25:34].
https://www.facebook.com/share/p/BS13amaYncus2vgx/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/AQ9da69QQY2bBQ6p/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/p/mH7H89aZXSHFDYiq/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/p/gNtLxKzSKKu5T8wF/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/p/g5kfszX2jt4YWM6r/?mibextid=xfxF2i
https://www.facebook.com/share/xPi7h3yvPZRq59vx/?mibextid=xfxF2i