*#மனிதரின்இராஜ்யங்கள் #vs #தேவனின்இராஜ்யம் #கொள்கைவேறுபாடுகள்* http://ta.ChristianityOriginal.com/Kingdom #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா *#இன்றையசமூகம் #vs #கர்த்தராகியயாவேயின்இராஜ்யம் #பூமியில் #வரவிருக்கும்சமூகம்*
மனிதர்களின் பேரரசுகளில் ஆட்சியாளர்கள் பார்வோன்களா, இராஜாக்களா, பேரரசர்களா, ரோம சீசர்களா அல்லது இன்றைய சர்வாதிகாரிகளா, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளா என்பது முக்கியமில்லை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
1. பேரழிவுகள் / வறட்சிகள் / மோசமான காலநிலை
2. சண்டை / பயங்கரவாதம் / போர்கள்
கர்த்தரை தவறாக புரிதல்
3. சுயநல அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள்
4. அநீதி, தாமதமான நீதி, வெகுஜன சிறைவாசம்
5. இனவெறி, சாதிவெறி, ஆணாதிக்கம், பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, சுரண்டல்
6. வறுமை, சுகாதாரக் காப்பீட்டின்மை, வீடற்றவர், மனிதனால் பேரழிவுகள், கவலை
7. பிரிந்த குடும்பங்கள், இழந்த அன்புக்குரியவர்கள்
8. நாள்பட்ட நோய்கள், ஊனம், கொள்ளை நோய்கள்
9. விலங்கு, மனித உரிமை மீறல்கள்
10. மரணம்! மேல்தட்டோருக்கு மட்டுமே உயிர்த்தெழுதல்
கர்த்தராகிய யாவேயின் வாக்குறுதியளிக்கப்பட்ட இராஜ்யத்தில், பூமியில் விசயங்கள் மாறும். பின்வரும் வகையில் சமூகம் செழிக்கும்..
1. ஆரோக்கியமான சுற்றுச்சூழல்
2. சமாதானமான உலகம்
3. உலகெங்கிலும் கர்த்தர் பற்றிய அறிவு
4. மக்கள் சேவை செய்யும் அரசு
5. விரைவான பாரபட்சமற்ற நீதி
6. நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகம்
7. நிதி பாதுகாப்பு, செழிப்பு
8. ஒருங்கிணைந்த, சமரசமான குடும்பங்கள்
9. ஆரோக்கியமான, திறனான மனிதர்
10. சக மனிதர்கள்/உயிரினங்கள் மீது அக்கறை
வாழ்வு! எல்லோருக்கும் உயிர்த்தெழுதல்
ஆமென். உம் இராஜ்யம் வருவதாக.
இந்த கொள்கைகளைத் தான் இயேசுவை பின்பற்றுபவர்கள் இன்றைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்!
*#எல்மோ #மனிதர்* http://ta.ChristianityOriginal.com/Death #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா #✝️இயேசு
"நீ வானத்தை அண்ணாந்து பார்! அதி உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கு. நீ பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்?
உன் மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்? நீ நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? உன் பாவத்தினால் உன்போன்ற மனுஷனுக்குத்தான் நஷ்டம். உன் நீதியினால் மனுபுத்திரனுக்குத்தான் லாபம்." யோபு35:5-8.
"ஆதாமிலே எல்லாரும் சாகிறோம்." 1கொரி15:22.
*#மென்டல்ஜிம்னாஸ்டிக்ஸ் #மெய்கிறிஸ்தவம்பழகு* http://ta.ChristianityOriginal.com/Ransom #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #✨கடவுள்
1. *மரணம்* ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை.
2. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை *கிரயம் கொடுத்தார்.* அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து *மீட்டார்.* [1தீமோ2:6, 1கொரி15:21-22].
3. *#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, *நீதி கற்றுக்கொடுப்பார்.* [வெளி2:26-27, ஏசாயா26:9].
அவர் இராஜ்யம் வருவதாக!
*#மெய்கிறிஸ்தவம்பழகு* http://ta.ChristianityOriginal.com/Ransom #✨கடவுள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
1. *மரணம்* ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை.
2. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை *கிரயம் கொடுத்தார்.* அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து *மீட்டார்.* [1தீமோ2:6, 1கொரி15:21-22].
3. *#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, *நீதி கற்றுக்கொடுப்பார்.* [வெளி2:26-27, ஏசாயா26:9].
அவர் இராஜ்யம் வருவதாக!
#ரஜினி #சிவாஜி #சும்மாஅதிருதுல்ல #மீட்பு #உங்கள்அனுமதி #தேவைஇல்லை "அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்கும். நீ வேறு மனுஷனாவாய்." 1சாமுவேல்10:6.
இயேசு அவனைப் பார்த்து, "நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ பேதுரு என்னப்படுவாய்," என்றார். மறுநாளிலே இயேசு பிலிப்புவைக் கண்டு, "நீ எனக்குப் பின்சென்றுவா," என்றார்.
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு, "எனக்குப் பின்சென்றுவா," என்றார், அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
சவுல் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அவன், "ஆண்டவரே, நீர் யார்?" என்றான். அதற்குக் கர்த்தர், "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்," என்றார். அவன் நடுங்கித் திகைத்தான். கர்த்தர், "நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்," என்றார்.
இயேசு, "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். நான் உங்களை ஏற்படுத்தினேன்," என்றார். யோவான்1:42-43;15:16, மத்தேயு9:9, அப்போஸ்தலர்9:3-6. மேலும் படிக்க: ta.ChristianityOriginal.com/Force #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #🎬 சினிமா #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள்
#jordanpeterson #கிருபையினால்மட்டுமே கிருபையின் நற்செய்தி சிலருக்கு நம்ப முடியாத அளவிற்கு மிக அற்புதமான செய்தியாக இருந்தது. அதனால் அவர்கள் அப்போஸ்தலர் பவுலை பாவம் செய்ய தூண்டுவதாக பழி சொன்னார்கள்.
அத்தகைய குற்றச்சாட்டுகள் கிருபையின் நற்செய்தியை பிரசங்கிப்பவர்கள் மேல் இன்றும் தொடர்கின்றன. கடவுளின் நற்செய்தியை அங்ஙனம் குற்றம் சாட்டி ஏளனம் செய்பவர்களை பவுல் வன்மையாக கண்டிக்கிறார்:
"'தீமை செய்வோமாக,' என்று நாங்கள் போதிக்கிறவர்களென்று சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே. அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்." ரோமர்3:8. மேலும் படிக்க: ta.ChristianityOriginal.com/Sinners #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
*#டிரெய்னிங்முடிஞ்சதும்தான் #பரலோகத்தின்இராஜ்யம் #மகாவெண்சிம்மாசனநியாயத்தீர்ப்பு #செம்மறியாடுகளும்வெள்ளாடுகளும் #உயிர்த்தெழுந்துஆயிரவருடம்பின்னர் #இப்பரெடிஇல்ல* http://ta.ChristianityOriginal.com/WTJ
“அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன், அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.. நான் *பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் *அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்” (வெளி 20: 4,11)
மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவில் என்னதான் நடக்கும்?
ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து சாத்தான் கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருக்க, கிறிஸ்து மற்றும் அவரது திருச்சபையின் சிம்மாசனத்தின் ஆட்சியின் கீழ், சாதகமான சூழ்நிலைகளில் வெகுஜனங்கள் கடவுளைப் பற்றின அறிவைப் பெற்று, நீதியான வழிகளில் நடக்க கற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் *தொடர்ச்சியான அடிப்படையில் ஒரு நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு,* பிடிவாதமாக கீழ்ப்படியாதவர்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துவிடுவார்கள்.
*ஆயிரம் ஆண்டுகளின் முடிவில், மனுக்குலம் சோதிக்கப்பட தயாராக இருக்கும்.* நீதி கற்றுக்கொண்ட மனுக்குலத்தை சோதிப்பதற்கு சாத்தான் கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும் (வெளி 20:3).
இதில்தான் *மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பின் இறுதிக்கட்டம்* (வெளி 20:4, 11-15, மத்தேயு 25:31-46) நிறைவுக்கு வருகிறது.
இயேசு தம்முடைய பரிசுத்தவான்களோடு (தெரிந்துக்கொள்ளபட்ட திருச்சபையுடன்) சிங்காசனத்தில் அமர்ந்து, *மனுக்குலத்தில் செம்மறியாடுகள் போலிருக்கிறவர்களையும், வெள்ளாடுகள் போலிருக்கிறவர்களையும் பிரிப்பார்.*
செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். மத்தேயு 25:33.
அடுத்த கேள்வி: உயிர்த்தெழுந்த பின்னர் ஆயிர வருடம் வாய்ப்பு கொடுத்தும் கடவுளுடைய நீதியை பின்பற்ற மறுத்து, சாத்தானின் வழிகளில் திரும்புகிறவர்கள் முடிவில் என்ன ஆவார்கள்? #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா #✝️இயேசு
#✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா #இரகசியம்அல்ல http://ta.ChristianityOriginal.com/Proof
"நீங்கள் போய் பரலோகராஜ்யம் குறித்து பிரசங்கியுங்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். அவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறதை வெளிச்சத்திலே சொல்லுங்கள், வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்."
மத்தேயு 10:7-27.
"நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்." ரோமர் 10:10.
*#பஸ்கா #கடைசிஇராப்போஜனம்* http://ta.ChristianityOriginal.com/Kingdom
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய *#சரீரம்;* என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்," என்றார்.
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து, "இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய *#இரத்தத்தின்* புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.
தேவனுடைய *#இராஜ்யம்* வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்," என்றார்.
லூக்கா 22:18-20. #✝️இயேசு #✨கடவுள் #🎬 சினிமா #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன்
*#பூமி* http://ta.ChristianityOriginal.com/Earth #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா #✝️இயேசு
இயேசு, "சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்," என்றார்.
ஆம், "வானங்களைச் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர், பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகப் படைத்து உருவேற்படுத்தினார். பூமி என்றைக்கும் நிலைத்திருக்கிறது." ஏசாயா45:18, பிரசங்கி1:4.
*#வரவிருக்கும்இராஜ்யம்* இயேசு பரலோகத்திலிருந்து பூமி திரும்பும்போது தீர்க்கதரிசிகள் உரைத்தபடி தேவன் எல்லாவற்றையும் மறுசீரமைப்பு செய்வார்.
இயேசு ஆதாமிற்கு பதில் தன்னுயிர் கிரயமாக கொடுத்ததால், ஆதாமினால் மரணம் அடையும் மனுக்குலம் அனைத்தும் இயேசு பூமி திரும்புகையில் பூமியில் உயிர்த்தெழும்! [1தீமோ2:4-6, 1கொரி15:21-22]
ஆம், பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய மரித்தோர் விழித்து எழுந்திருப்பார்கள். நியாயத்தீர்ப்பின் காலமாகிய ஆயிர வருட இராஜ்யத்தில் [உயிர்த்தெழுந்த] பூமியின் குடிகள் நீதி கற்றுக்கொள்வர். இயேசு தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார் [தானியேல்12:2, அப்போஸ்தலர்3:21, ஏசாயா26:9, வெளி2:26-27].
நீதி கற்றுக்கொண்டபின் அவர்கள் சோதிக்கப்படுவார்கள் [வெளி20:3]. அதில் தேறுபவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் [மத்தேயு25:34].